குன்னூர் தொழிலாளர் துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்த்தல் குறித்து முகாம்

நீலகிரி மாவட்டம், குன்னூர் தொழிலாளர் துறை சார்பில் கட்டுமான தொழிலாளர்களை உறுப்பினர்களாக சேர்த்தல் குறித்து முகாம் ஒட்டுப்பட்டறை சி.எஸ்.ஜ. பள்ளியில் நடைபெற்றது.

தொழிலாளர் துறை அலுவலர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருநந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர்.

இதில் தொழிலாளர் துறை கண்காணிப்பாளர் ராஜேந்திரன் உறுப்பினர்களுக்கு நலத்திட்டங்களை எடுத்து உரைத்தார். மேலும் உறுப்பினர்களுக்கான விண்ணப்ப படிவத்தை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை அலுவலக உதவியாளர்கள் ஜாஸ்மின், கில்பெர்ட் மற்றும் இளநிலை உதவியாளர் வடிவேல் மற்றும் தொழிலாளர் பிரிதிநிதி ராமஜெயம் உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...