தென்மேற்கு பருவ மழையால் சோலையாறு அணையில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது

வால்பாறையில் தென்மேற்கு பருவ மழை ஜீன் மாதம் தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், தற்போது ஜீன் மாதம் இறுதியில் தொடங்கி தொடர்து மழை பெய்து வருகிறது. வால்பாறையில் தற்போது பெய்து வரும் தொடர் மழையால் நடுமலை ஆறு, கூலாங்கல் ஆறு, சிறுவர் பூங்கா ஆறு அகியவற்றில் வெள்ளப்பெருக்கு அதிக அளவில் காணப்பட்டது.



இதனால், வால்பாறை பகுதியில் உள்ள சோலையாறு அணையில் தற்போது நீர்மட்டம் 63 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் முழு கொள்ளளவு 160அடி ஆகும். இதுவரை வால்பாறையில் குறைந்த அளவு மழை பெய்து வந்துள்ளது. கடந்த ஆண்டு காட்டிலும் இந்த ஆண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...