டெங்கு குறித்து ஆன்லைன்-யில் ஆலோசனை வழங்க ஐகிளீனிக் உடன் இணைந்த சிம்ப்ளிசிட்டி


கோவையை மையமாகக் கொண்டு ஆன்லைன் மூலம் செய்திகளை உடனுக்குடன் வழங்கி வரும் சிம்ப்ளிசிட்டி தற்போது டெங்கு காய்ச்சல் குறித்தான மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் நோக்கில் ஐகிளீனிக் உடன் கைகோர்த்துள்ளது.

கோவை மாவட்டத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் நோய் வேகமாகப் பரவிவருவதைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நாளுக்கு நாள் ஏராளமானோர் இந்நோயினால் பாதிக்கப்படுவோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளைக் கொண்டு இரத்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்பே இந்நோய் உறுதி செய்யப்படுகிறது. இதில், நோய் தாக்கத்தின் தன்மையைப் பொறுத்து, மருத்துவர்கள் சிகிச்சைகள் வழங்கி வருகின்றனர்.

டெங்கு காய்ச்சலைப் பற்றி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், அலட்சியப்போக்குடன் செயல்படக் கூடாது. கவனக்குறைவே உயிருக்கு ஆபத்தானது. எனவே, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அறிகுறிகள் தென்படுவோர் இதுகுறித்தான ஆலோசனைகளைப் பெற சிம்ப்ளிசிட்டி வாயிலாக ஐகிளீனிக் சேவையைப் பயன்படுத்தலாம். மற்றும் புகழ்பெற்ற மருத்துவர்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

இதுகுறித்து மேலும் தகவல் மற்றும் பயனடைய https://goo.gl/BEP69D​​ என்ற இணையதள முகவரியினுள் சென்று கூப்பன் குறியீடான DengueSimplicity -யை பயன்படுத்தவும்.

உங்களது கேள்விகளுக்கு உடனடி பதில்கள் மற்றும் பரிந்துரைகளை வழங்க 50-க்கும் மேற்பட்ட டெங்கு நிபுணர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் குழு காத்திருக்கின்றன.

இந்த சேவை 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை முற்றிலும் இலவசம்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...