அரசு பள்ளி பாடபுத்தகங்களில் உள்ள வாசகங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும்- மாணவர்கள் கருத்து

அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடபுத்தகங்களில் இடம் பெற்றுள்ள வாசகங்கள் அனைத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



தமிழ்நாடு அரசு சார்பில் 7 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடநூல்களில் விழிப்புணர்வு படங்கள் இடம் பெற்றுள்ளன. மாணவர்களிடையே சுகாதாரம் மற்றும் தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பாடபுத்தகங்களின் பின் அட்டையில் இந்த விழிப்புணர்வு படங்கள் தமிழக அரசால் அச்சிடப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.



மேலும், திறந்த வெளியில் மலம் கழிப்பதால் ஏற்படும் தீமைகள், கழிவறையை பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள், காய்ச்சிய நீரை பருகுதல், மூடப்படாமல் சுகாதாரமற்ற நிலையில் விற்கப்படும் உணவு பண்டங்களால் ஏற்படக்கூடிய விளைவுகள், உடற்பயிற்சி மேற்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் உள்ளிட்டவைகளை விளக்கும் வகையில் இந்த படங்கள் அச்சிடப்பட்டுள்ளது மானவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.



Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...