தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உலக தேனீ தினம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய தேனீ வாரியத்தின் துணையோடு சிறப்பான முறையில் உலக தேனீ தினம் வரும் ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து தேனீ வளர்ப்பவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பல்வேறு வகை தேன், தேனீ பெட்டிகள் மற்றும் தேனீ வளர்ப்பு உபகரணங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் தரும் வகையில் அரங்குகள் ஏற்பாடு செய்யப்படும். 

மேலும், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் தேனீ வளர்ப்பு குறித்த கண்காட்சிகள் வைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கின்றன. காலை மணி 9 முதல் மாலை 5 மணி வரை நடை பெறவிருக்கும் இவ்விழாவில், பங்கேற்க விவசாயிகளும் பொது மக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நுழைவு கட்டணம் ஏதும் இல்லை.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...