ஓடும் கார் தீப்பிடித்து எரிந்த விபத்தில் ஒருவர் பலி


கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் குமார். இவர் குடும்பத்துடன் பெங்களூரில் இருந்து காரில் எர்ணாகுளம் சென்றுகொண்டிருந்தார்.



அவரது கார் இன்று அதிகாலை கோவை மதுக்கரை எல் அண்ட் டி பைபாஸ் சுங்கச்சாவடி அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது காரின் முன் பகுதியில் திடீரென தீப்பிடித்தது.



உடனடியாக திலீப் குமாரின் மனைவி ஆஷா மற்றும் குழந்தைகள், மகன் நித்தூஸ், மகள் குல் காரில் இருந்து இறங்கினர். 

ஆனால், தீலிப்குமார் சீட்பெட் அணிந்திருந்ததால் அவரால் வெளியே வரமுடியவில்லை. இதில் அவர் காரினுள்ளேயே உடல் கருகி பலியானார்.



இது குறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த மதுக்கரை போலீசார் திலீப் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஓடும் காரில் தீப்பிடித்து ஒருவர் பலியான சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...