கோவை மாநகரில் சுதந்திர தினத்தன்று மது விற்பனை செய்த 8 பேர் கைது

சுதந்திர தினத்தன்று மதுபானக்கடைகள் அடைக்கப்படுமென்று அரசு அறிவித்துள்ளது. இருந்தும் கோவையின் பல இடங்களில் மது விற்பனை படு ஜோராக நடைபெற்றது.

இது தொடர்பாக வந்த புகார்களை அடுத்து பீளமேடு, சரவணம்பட்டி, ஆர்.எஸ் புரம், ராமநாதபுரம் மற்றும் செல்வபுரம் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர். 

அப்போது தடையை மீறி கள்ளத்தனமாக மது விற்பனை நடப்பது தெரியவந்தது. தொடர்ந்து, தடையை மீறி மது விற்பனை செய்ததாக 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், கைதானவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த 129 மது பாட்டில்களையும் ரூ.600 ரொக்கத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...