ராணுவ வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச் சீட்டு வெளியீடு


ராணுவத் துறையில் வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்தவர்களுக்கு வரும் ஆகஸ்ட் 19ம் தேதி முதல் 31ம் தேதி வரை மதுரை எம்ஜிஆர் மைதானத்தில் சிறப்புப் பயிற்சியும், தேர்வும் நடைபெறவுள்ளது.

இதற்காக விண்ணப்பித்தவர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று தங்களது அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கருப்பு வெள்ளை நிறத்தில் மட்டுமே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

ராணுவ வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் தகுதிகளின் அடிப்படையிலும் தேர்வுகளின் அடிப்படையிலுமே தேர்வு செய்யப்படுவர். இதற்காக செயல்படும் தனியார் பயிற்சி நிலையத்தின் மூலமாகவோ அல்லது முறைகேடுகளின் மூலமாகவோ தேர்வு செய்யப்படமாட்டாது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...