நீலகிரி மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.474.48 கோடி கடனுதவி வழங்கிய தமிழக அரசுக்கு- மலைவாழ் மக்கள் நன்றி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 15266 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.474.48 கோடி கடனுதவிகளை வழங்கிய தமிழக அரசுக்கு மலை மாவட்ட மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் மூலம் மொத்தம் 15266 மகளிர் சுய உதவி குழுக்கள் உள்ளன. இதில் மொத்தம் 1,15,882 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 

வங்கிகள் மூலம் 2011- 2012 ஆம் ஆண்டு 2161 சுய உதவிக்குழுக்களுக்கு 48.29 கோடியும், 2012- 2013 ஆம் ஆண்டு 1858 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.47.30 கோடியும், 2013- 2014 ஆம் ஆண்டு 2434 சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.71.92 கோடியும், 2014-2015 ஆம் ஆண்டு 2222 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.72.06 கோடியும், 2015- 2016 ஆம் ஆண்டு 2651 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.94.71 கோடியும், 2016-2017 ஆம் ஆண்டு 3049 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 104.88 கோடியும், 2017-2018 (11.08.2017) வரை 891 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.35.32 கோடியும் ஆக மொத்தம் 15266 சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.474.48 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 1256 புதிய மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்பட்டு ஊக்குநர் பிரதிநிதி பயிற்சி மற்றும் குழு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. 



இதற்காக, மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் கடன் பெற்ற பயனாளிகள் தமிழக அரசிற்கு தங்களது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...