கோவை மாநகராட்சியை முற்றுகையிட்டு பா.ஜ.க.,வினர் ஆர்ப்பாட்டம்



கோவை மாநகரில் ஐந்து மண்டலங்களிலும் குடிநீர் இணைப்பிற்காக கூடுதல் வைப்புத் தொகை மற்றும் குப்பைக்கான வரியை பொதுமக்களிடம் கோவை மாநகராட்சி வசூலிக்க உத்தரவிட்டுள்ளது. 

முறையான குடிநீர் விநியோகமும், நகர்புறங்களில் குவிந்துள்ள குப்பைகள் தூய்மைப்படுத்தாத நிலையிலும் கோவை மக்களிடம் இருந்து பணத்தை பறிக்க நினைக்கும், கோவை மாநகராட்சியை கண்டித்து பா.ஜ.க., சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

பா.ஜ.க.,வின் கோவை மாவட்ட தலைவர் சி.ஆர் நந்தகுமார் தலைமையில் நேற்று (செப்.,5)  மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,  கோவை மாவட்ட பா.ஜ.க., உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...