சிறந்து விளங்கும் தனியார் வங்கிக்கான விருதை பெற்றது லட்சுமி விலாஷ் வங்கி

விவசாயக் கடன், சிறு,குறு தொழில்களுக்கான கடன்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்று, சிறந்து விளங்கிய தனியார் வங்கிளுக்கான விருது (Dun & Bradstreet - Banking Awards 2017)  கோவையில் வழங்கப்பட்டது. 

இந்த விருதை, லட்சுமி விலாஷ் வங்கி தட்டிச் சென்றது. அதன் தலைவர் ஏ.ஜே. வித்யாசாகர் விருதை பெற்றுக் கொண்டார்.  சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள் மற்றும் விவசாயக் கடன் வழங்குவதில் அதிக வாடிக்கையாளர்களை கொண்டிருப்பதால், லட்சுமி விலாஷ் வங்கி இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. 

அதாவது, ரூ.5,700 கோடி சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள் மற்றும் விவசாயக் கடன்களை வழங்கியுள்ளது. 2020 -ம் ஆண்டுக்குள் இந்தக் கடன் தொகையின் அளவை ரூ.10,000 கோடியாக அதிகரிப்பதே இலக்கு என லட்சுமி விலாஷ் வங்கி தெரிவித்துள்ளது. 

 

அண்மையில், முதல் முறையாக லட்சுமி விலாஷ் வங்கியின், வணிக கிளை சென்னையில் ஆரம்பிக்கப்பட்டது. இதில், சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. 

இந்த விருது வாங்கியது தொடர்பாக லட்சுமி விலாஷ் வங்கியின் தலைவர் ஏ.ஜே. வித்யாசாகர் பேசுகையில், சிறந்த வங்கிக்கான விருதை பெற்றதன் மூலமாக மதிப்புமிக்க அங்கீகாரத்தை லட்சுமி விலாஷ் வங்கி பெற்றது. சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான கடன்களை அதிகரிப்பது தொடர்பாக, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...