கோவையில் ஒரே நாளில் 457 விழுக்காடு மழை பதிவு

தமிழகத்தில் படிப்படியாக மழையின் அளவு அதிகரித்து வரும் நிலையில், கோவை உள்ளிட்ட பகுதியில் கடந்த இரு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சூலூர், வால்பாறை உள்ளிட்ட கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ஒரே நாளில் 457 விழுக்காடு மழை பதிவாகியுள்ளது.

கோவை மழை அளவு விபரம்:-

1. சின்னகல்லார் - 67.00 மி.மி

2. சின்கோனா - 63.00 மி.மி

3. வால்பாறை - 52.00 மி.மி

4. வால்பாறை தாலுகா அலுவலகம் - 51.00 மி.மி

5. பொள்ளாச்சி - 6.00 மி.மி

6. மேட்டுப்பாளையம் - 51.20 மி.மி

7. கோவை தெற்கு - 24.00 மி.மி

8. சூலூர் - 29.20 மி.மி

9. பீளமேடு, விமான நிலையம் - 12.60 மி.மி

10. வேளாண் பல்கலைக் கழகம் - 38.00 மி.மி

11. அன்னூர் - 45.00 மி.மி

12. பெரியநாயக்கன்பாளையம் - 18.00 மி.மி

மொத்த மழையின் அளவு - 457.00 மி.மி

சாரசரி மழையின் அளவு - 38.08 மி.மி

Newsletter

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...

காலவரையற்ற வேலை நிறுத்தம்: திருப்பூர் மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் மூடல்

திருப்பூரில் காலி மது பாட்டில்கள் மீட்பு பணிக்கு தனி ஊழியர் நியமனம் கோரி டாஸ்மாக் பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்....