கோவை பாரதி பாசறை நடத்தும் பாரதி நினைவு நாள் விழா

கோவை அவிநாசி சாலையில் உள்ள இந்திய தொழில் வர்த்தக சபையில் கோவை பாரதி பாசறை சார்பில் பாரதி நினைவு நாள் விழா நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் "அறம் பாட வந்த அறிஞர்" எனும் தலைப்பில் 'இலக்கியச் சுடர்' வழக்கறிஞர் இராமலிங்கம் அவர்களின் உரைவீச்சு மற்றும் "நாம் ஆர்க்கும் குடி அல்லோம்" என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.



விழாவில், பேசிய வழக்கறிஞர் ராமலிங்கம்; பாரதியாரின் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளை பற்றி பாரதிதாசன் எழுதிய முக்கிய தொகுப்புகளை பாகிந்து கொண்டார். பின்னர், நிகழ்ச்சியில்,  ராய சொக்கலிங்கம் எழுதிய "நாம் ஆர்க்கும் குடி அல்லோம்" என்னும் நூலினை ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டார். இதில், பாரதி பாசறை செயலர் ஜான் பீட்டர், தலைவர் மோகன் சங்கர், வழக்கறிஞர் ராமலிங்கம், நிர்வாகி சண்முக சுந்தரம், தொழிலதிபர் ஏ.வி வரதராஜன், வக்கீல் தண்டபாணி மற்றும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...

ஆழியாறு அணை நீர்மட்டம் 65.4 அடியாக உயர்வு

ஆனைமலை ஆழியாறு அணையின் நீர்மட்டம் மே 26 நிலவரப்படி 65.4 அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக வினாட...