தொடர் மழையால் சேதமடைந்த சின்னவெங்காயம் விவசாயம்- நஷ்டஈடு கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழைக் காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் குறிப்பாக நல்லூர்வயல், மத்துவராயபுரம், ஆலாந்துறை, மாதம்பட்டி, தொண்டாமுத்தூர், நரசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலநூறு ஏக்கர் நிலப்பரப்பில் சின்னவெங்காயம் சாகுபடி செய்வது வழக்கம்.

அதன்படி, கடந்த சில மாதங்களுக்கு முன்பு சின்னவெங்காயம் மற்றும் வாழைமரங்கள் நடவுசெய்யப்பட்ட நிலையில் தற்பாது பருவமழை தீவிரமடைந்து வருகிறது. சாகுபடி நேரத்தில் பெய்து வரும் இந்த மழையினால் பெரும்பாலான வெங்காயம் மற்றும் வாழைகள் நாசமாகி வருகின்றன.

சின்ன வெங்காயம், ஏக்கர் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் செலவில் பயிர் சாகுபடி செய்த நிலையில் தற்போது சொற்ப ரூபாயே கிடைக்கப்படுகிறது என விவசாயிகள் வேதனை தெரிவித்து வருகின்றனர்.



எனவே, சேதமடைந்துள்ள பயிர்களை மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தது நஷ்டஈடு தொகையாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும். வாழை மர விவசாயிகளுக்கு ரூ.3.5 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சக்கத்தின் கோவை மாவட்டக் குழுவின் சார்பில் ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...