நாளை (13.09.2017) நீலகிரியில் முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் மத்திய அமைச்சர்


பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் மத்திய சிறு, குறு நிறுவனத்துறை அமைச்சராக இருப்பவர் கிரிராஜ்சிங். இவர் தற்போது, தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். 

தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் அவர், நாளை (13,09,2017) நீலகிரி மாவட்டத்திற்கு செல்கிறார். முதலில் உதகையில் விருந்தினர் மாளிகையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 

இதைத் தொடர்ந்து, குன்னூரில் நடக்கும் 12-வது யூ.பி.ஏ.எஸ்.சி ஆண்டு மாநாட்டை தொடங்கி வைக்கிறார். மத்திய அமைச்சர் கிரிராஜ்சிங்கின் வருகையையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...