பாதுகாப்பில் தரம் உயர்த்தப்பட்ட கோவை விமான நிலையம்

நாட்டில் பயணிகள் கடும் சோதனைக்குட்படுத்தப்படும் 17 விமான நிலையங்களில், கோவை விமான நிலையமும் இணைக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு சொந்தமான பைகளில் சோதனைகளுக்கு பிறகு விமானப் பாதுகாப்பு அமைப்பினர் முத்திரை அச்சிடுகின்றனர். 

கடந்த ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த முறையை விமான போக்குவரத்து இயக்குநரகம் மற்றும் விமானப் பாதுகாப்பு அமைப்பினரும் இணைந்து தில்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரூ, ஐதராபாத், அகமதாபாத், கொச்சி விமான நிலையங்களில் முதன்முதலாக அறிமுகம் செய்தனர். இதைத் தொடர்ந்து, சென்னை, ஜெய்ப்பூர், லக்னோ, பாட்னா மற்றும் திருவனந்தபுரம் விமான நிலையங்களில் இந்த முறை கொண்டு வரப்பட்டது. 

இந்த நிலையில், கடந்த 8-ம் தேதி முதல் கோவை, கோழிக்கூடு, இந்தூர், வதோதரா உள்ளிட்ட விமான நிலையங்களில் கொண்டுவரப்பட்டுள்ளது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...