நீலகிரியில் ஸ்டாலின் பங்கேற்பு நிகழ்ச்சிகள் குறித்து மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை

வரும் அக்டோபர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அவரது வருகையையொட்டி, மாவட்ட திமுகவினர் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். 



இந்த நிலையில், மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஊட்டி திமுக மாவட்ட கழகமான அறிவாலயத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தலைமையில்  நடந்த இந்தக் கூட்டத்தில் நீலகிரி மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். 

மேலும், மாவட்ட துணைச் செயலாளர் ரவிகுமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் முத்துசாமி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் லாரன்ஸ், கர்ணன், ஜெயகுமாரி, மயில்வாகனம், காந்தல் ரவி, எல்கில் ரவி, நெல்லை கண்ணன், ரெணால்டு வின்சென்ட், சின்னவர், ஆலன், தேவராஜ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...