வீட்டுமனை பட்டா கோரி கண்ணில் கருப்பு துணி கட்டி ஆட்சியரிடம் மனு

தடாகம் சாலை, கோவில்மேடு, சின்ன தடாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு தலித் சேனா கட்சியினர் தலைமையில் கண்ணில் கருப்பு துணி கட்டி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



இது குறித்து அவர்கள் கூறியதாவது:-

பல வருடங்களாக புறம்போக்கு நிலத்தில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரிடம் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு அளித்தும் அவை கிடப்பில் போடப்பட்டுள்ளது.



மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் மேற்கொள்ளாமல் தங்களை அலைகழித்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் உடனடியாக எங்களது மனுவின் மீது நவடிக்கை மேற்கொண் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...