அக்.,2-ம் தேதி வரை தூய்மையே சேவை இயக்கப் பணிகள் நடக்கும் - நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா

நீலகிரி மாவட்டம் உதகை அரசு மருத்துவமனை வளாகத்தில் நேற்று (20.09.2017) தூய்மையே சேவை இயக்கத்தின் கீழ் நடைபெற்ற தூய்மை பணியினை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட்திவ்யா தொடங்கி வைத்தார். 

அப்போது, இது தொடர்பாக அவர் கூறியதாவாது, தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் (ஊரகம்) தூய்மையே சேவை என்ற இயக்கம் கடந்த 15-ம் தேதியன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் தமிழகத்தில் துவங்கப்பட்டது. இந்த இயக்கமானது 15.09.2017 முதல் 02.10.2017 (காந்தி ஜெயந்தி) வரையில் நடைபெறவுள்ளது. இத்தூய்மை பணியானது ஊரக மற்றும் நகர்புற  பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 100 துப்புரவு பணியாளர்களை கொண்டு தூய்மை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 

இந்நிகழ்ச்சியில், உதகை நகராட்சி பொறியாளர் மற்றும் ஆணையாளர் (பொறுப்பு) ரவி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்;ட இயக்குநர் முருகேசன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...