குன்னூரில் முதன்மை பொறுப்பாளர்களுக்கான பேரிடர் மேலாண்மை தற்காப்பு பயிற்சி முகாம்

வடகிழக்குப் பருவமழை வருவதையொட்டி முதன்மை பொறுப்பாளர்களுக்கான இரண்டு நாள் பேரிடர் பயிற்சி முகாம் நீலகிரி மாவட்டம் குன்னுாரில் புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 



குன்னூர் வருவாய் கோட்டாச்சியர் கீதாபிரியா தலைமையில் நடந்த இந்த பயிற்சி முகாமில் சத்ய சாய் சேவா சங்கத்தின் பேரிடர் மேலாண்மைக் குழு சார்பில் நீலகிரி மாவட்டத் தலைவர் ராமு முன்னிலையில் பேரிடர் ஏற்படும் போது எவ்வாறு மக்களை காப்பற்றுவது என்றும், மலைமேல் சென்று அங்குள்ள மக்களை எப்படி அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்வது போன்ற பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தனர்.



இந்த முதல் நாள் பயிற்சி முகாமில் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், வனத்துறை, தீயணைப்புத்துறை, தேசிய மாணவர் படை உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...