சிறப்பாசிரியர் தேர்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களின் செல்போன் திருட்டு


கோவை  ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளியில் இன்று (23.09.2017)  பகுதி நேர ஆசிரியர்களுக்கான சிறப்பாசிரியர் தேர்வு நடைபெற்றது. ஆர்.எஸ்.புரம் பள்ளி மையத்தில் நடந்த இத்தேர்வில் 50-க்கும் மேற்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தேர்வு எழுத வந்தவர்கள் செல்போன்களை அருகில் உள்ள ஓரு அறையில் வைக்கும்படி பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தேர்விற்கு வந்தவர்கள் செல்ப்போன்களை பள்ளியின் ஓரு அறையில் வைத்து இருந்தனர். தேர்வு முடிந்த பின்னர் செல்போன்களை எடுப்பதற்காக ஆசிரியர்கள் சென்றுள்ளனர். அப்போது,  ராஜேஷ், ராஜ்குமார் உள்ளிட்ட 4  பகுதி நேர ஆசிரியர்களின் செல்போன்கள் மட்டும் காணவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் செல்போன் திருட்டு போனது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டடனர். ஆனால், அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். 

செல்போன் திருடு போனதற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணம் என்றும், செல்போன்கள் காணாமல் போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க இருப்பதாகவும் பகுதி நேர ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...