சி.ஆர்.பி.எப்பில் சிறந்த பயிற்சி பெற்ற வீரர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு

1939 ஆம் ஆண்டில் கிரவுன் ரிப்ரசன்டேட்டிவ் போலீஸ் என ஆரம்பிக்கப்பட்டு பின்னர் மத்திய ரிசர்வ் போலீஸ் படையாக உலகின் மிகப்பெரிய துணைப்படை படைப்பாக 10 ராபிட் ஏக்சன் போர்ஸ், 10 கோப்ரா பட்டாலியன் மற்றும் 6 பெண்கள் பட்டாலியன் படையும் உட்பட 241 பட்டாலியன்கள் கொண்டுள்ளது. தொழில்முறை அணுகுமுறை மற்றும் தேசபக்தி ஆர்வலர்கள் இந்த சக்தியை ஒற்றுமையுடன் பெருமை மற்றும் வெற்றியின் உச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளனர்.



ஸ்ரீ. ராஜீவ் ராய் பட்நாகர். ஐ.பி.எஸ். இயக்குநர் ஜெனரல், சி.ஆர்.பி.எஃப் பல்வேறு சாதனைகளை உருவாக்கியுள்ளதுடன், நவீன தொழில்நுட்பங்களை பின்பற்றுவதன் மூலம் புதிய முறையை பயிற்றுவித்து வருகிறது.

இந்நிலையில், நேற்று (27.09..2017) நேரடி நியமனம் செய்யப்பட்ட துணைத் தளபதிகளின் 90 வது அணி, சத்தியப்பிரமாணம் செய்து, நாட்டின் சட்டத்தை ஒழுங்குப்படுத்துவதற்காகவும் மற்றும் நாட்டின் சேவைக்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர். DASO 90-வது அணி, கோவை மத்திய பயிற்சி கல்லூரியை சேர்ந்த பயிற்சியாளர்களுக்கு வெளிப்புற மற்றும் உள்ளரங்க பாடங்களில் இவர்களுக்கு மிகவும் முறையான பயிற்சி பாடத்திட்டத்தை அளித்தனர்.

தொழில் நுட்பத்தின் மிக முக்கியமான முக்கியத்துவம் வாய்ந்த அறிவு, திறன் மற்றும் அணுகுமுறை, கலை பயிற்சி போன்றவற்றைப் பயன்படுத்தி மேம்பட்ட சரியான வழிமுறைகளின் மூலம் பயிற்றுவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய பயங்கரவாதத்துடன் தொடர்புடைய பாடங்களும் இந்த இளம் துணை அதிகாரிகளை இன்றைய சவால்களை நம்பிக்கையுடன் மற்றும் திறம்பட சவாலுக்கு முகங்கொடுக்க ஆழ்ந்த முறையில் கற்பிக்கப்பட்டன.

இறுதியில், DASO 90-வது அணியைச் சேர்ந்த பயிற்சியில் சிறந்த பயிற்சி பெற்றவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ராஜீவ்ராய் பட்நாகர், ஸ்ரசைலேந்திரகுமார், கூடுதல் டிஜி, தெற்கு வட்டாரம், அபே ஏடிஜி (பயிற்சியாளர்), ஜி.எச்.பி. ராஜீ, ஐ.ஜி.பி. புபத்சிங் சவுகான் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...