அரசு சேவை இல்லங்களில் இளநிலை இல்லக்காப்பாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

சமூகநல இயக்க கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அரசு குழந்தைகள் காப்பகங்கள்/ அரசு சேவையில்லங்களில் இளநிலை இல்லக் காப்பாளர் பணியிடங்களை பூர்த்தி செய்யும் பொருட்டு தாம்பரம், கடலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, சிவகங்கை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் உள்ள சேவை இல்லத்தில் பயின்ற முன்னாள் மாணவிகளிடம் இருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முன்னாள் சேவை இல்ல மாணவிகள் தகுதியின் அடிப்படையில் கீழ்க்கண்ட நிபந்தனைகளுக்குட்பட்டு ஏதேனும் விளக்கம் தேவைப்படும் தருணத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு சேவை இல்லம் அல்லது மாவட்ட சமூகநல அலுவகத்தை தொடர்பு கொண்டு கீழ்க்காணும் முகவரிக்கு 05.10.2017 தேதிக்குள் விண்ணப்பத்தை நேரடியாக அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அனுப்ப வேண்டிய முகவரி:

சமூகநல இயக்குநர்,

சமூகநல இயக்குநரகம்,

பனகல் மாளிகை, 2வது தளம்,

சைதாப்பேட்டை

சென்னை-15

மேலும் விபரங்களுக்கு: மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், பழைய கட்டிடம், தரைத்தளம், கோவை -18, தொலைபேசி எண் : 0422 -2305126

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...