கோவை மதுக்கரையில் சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது

தமிழகம் முழுவதும் மதுபானக் கடைகளின் நேரம் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே மதுபாட்டில்களை சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். 

கோவை மாவட்டம் மதுக்கரையில் சட்டவிரோமாக மது விற்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சட்டவிரோதமாக மது விற்பனை செய்த இளைஞரை, கிராம மக்கள் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். மதுக்கடை திறப்பதற்கு முன்பே கல்குவாரிகளிலும், பெட்டிக் கடைகளிலும் மதுபாட்டிலை பதுக்கி வைத்து, மதுக்கரை மக்களுக்கு விநியோகித்து வருவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். 

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து 30-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...