மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை விமர்சிப்பவர்கள் தேச விரோதிகளா? பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா கண்டனம்

மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை தேச விரோதிகளாக பாஜக-வினர் சித்தரிப்பதாக பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவ்வமைப்பின் மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது கூறியதாவது:-



மத்திய அரசு கூட்டாச்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் மத்திய பாஜக செயல்படுகிறது. மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத செயல்களை விமர்சிப்பவர்களை தேச விரோதிகளாக பாஜக-வினர் சித்தரித்து வருகின்றனர்.

அரசியலைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை பாதுகாக்க கோரி வருகின்ற அக்டொபர் 7 ம் தேதி மதுரையிலும், 8 ம் தேதி சென்னையிலும் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் உரிமை முழக்க மாநாடு நடைபெறவுள்ளது.

மியான்மர் நாட்டில் ரோஹிங்கா முஸ்லீம் அகதிகளுக்க மத்திய அரசு அடைக்கலம் அளிக்க வேண்டும். கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...