மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை விமர்சிப்பவர்கள் தேச விரோதிகளா? பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா கண்டனம்

மத்திய அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை தேச விரோதிகளாக பாஜக-வினர் சித்தரிப்பதாக பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவ்வமைப்பின் மாநில பொதுச்செயலாளர் காலித் முகமது கூறியதாவது:-



மத்திய அரசு கூட்டாச்சி தத்துவத்தை சிதைக்கும் வகையில் மத்திய பாஜக செயல்படுகிறது. மத்திய அரசின் பல்வேறு மக்கள் விரோத செயல்களை விமர்சிப்பவர்களை தேச விரோதிகளாக பாஜக-வினர் சித்தரித்து வருகின்றனர்.

அரசியலைப்பு சட்டம் வழங்கிய உரிமைகளை பாதுகாக்க கோரி வருகின்ற அக்டொபர் 7 ம் தேதி மதுரையிலும், 8 ம் தேதி சென்னையிலும் பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் உரிமை முழக்க மாநாடு நடைபெறவுள்ளது.

மியான்மர் நாட்டில் ரோஹிங்கா முஸ்லீம் அகதிகளுக்க மத்திய அரசு அடைக்கலம் அளிக்க வேண்டும். கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...