சித்திரைசாவடி அணையில் மூழ்கி இருவர் பலி. மூவரை மீட்கும் பணியில் தீயணைப்பு துறையினர் தீவிரம்.

கோவை பேரூர் அடுத்து சிறுவாணி சாலை அருகே உள்ள சித்திரைசாவடி அணையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெய்த மழையால் நிரம்பியது.

இந்நிலையில் இரத்தினபுரியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் உட்பட ஐந்து பேர் இன்று அணைக்கு விடுமுறையையொட்டி குளிக்க சென்றனர். 

அப்போது  எதிர்பாராத விதமாக சேற்றில் சபரி (17) மற்றும் ஹரிபிரகாஷ் ஆகியோர் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர். கண் முன்னே நண்பர்கள் சேற்றில் சிக்கி இறந்ததை கண்டு உடன் வந்த நண்பர்கள் கதறினர்.

இது குறித்த தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்த சபரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஹரிபிரசாத்தின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர்.

இச்சம்பவம் இறந்தவர்களின் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...