அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்காக உடலை தானமாக வழங்கிய முன்னாள் இராணுவ வீரர்


கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் அருகே உள்ள பிர்ந்தாவன் பகுதியைச் சேர்ந்தவர் நாராயணன் (76). இவரது மனைவி ராஜலட்சுமி. இத்தம்பதியினருக்கு அஞ்ஜனா மற்றும் அப்பர்ணா ராஜன் ஆகிய இரு மகள்கள் உள்ளனர்.

நாராயணன் 1963 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை இந்திய இராணுவத்தில் பணியாற்றியுள்ளார். இந்தியா - சீனா இடையேயான போரில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தற்போது தான் உயிரிழந்த பின் தனது உடலை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உடற்கூறு கல்விக்காக பயன்படுத்திக்கொள்ள நாராயணன் உடல் தானம் செய்துள்ளார்.



அதன்படி, இன்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இருப்பிட மருத்துவர் சௌந்திரவேலிடம் உடல் தானத்திற்கான ஆவணங்களை நாராயணன் வழங்கினார்.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...