ஏழை மாணவியின் மருத்துவ படிப்பை நினைவாக்க ஆதரவு கரம் நீட்டி உதவுங்கள்


கோவையைச் சேர்ந்த மருத்துவ மாணவி சுகன்யா (வயது23). இவரது தந்தை ஒரு விவசாயி என்றபோதிலும், மகள் சுகன்யாவை சென்னையில் உள்ள பாலாஜி மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பிற்காக சேர்த்துள்ளார்.  

இந்த நிலையில், தனது தந்தை இறந்துவிட்டதால், மேற்கொண்டு மருத்துவப் படிப்பை தொடர முடியாமல் மாணவி சுகன்யா திணறி வருகிறார். அவரது படிப்பை தொடருவதற்கு ஆதரவாகவும், edudharma.com இணையதளம் மூலம்  உதவக் கோரியும் வலியுறுத்துகிறோம். 

edudharma.com இணையதள தொடர்புக்கு : https://www.edudharma.com/campaigns/support-suganya-to-complete-her-mbbs

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...