கோவை அரசு மருத்துவமனையில் விஷ காய்ச்சலால் ஒரே நாளில் சிறுமி உட்பட 4 பேர் பலி

கோவை மாவட்டத்தில் டெங்கு மற்றும் விஷ காய்ச்சலால் தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. அதன்படி, இன்று விஷ காய்ச்சல் பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிறுமி உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆலாந்துறை பகுதியைச் சேர்ந்த பிரியஹாசினி (6), திருப்பூர் பகுதியைச் சேர்ந்த சத்யவதி (8), வாணிஶ்ரீ (20), திருப்பூரைச் சேர்ந்த தரண்யா (10) ஆகிய நான்கு பேர் இன்று ஒரே நாளில் விஷ காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் தீவிரமாக பரவிவரும் டெங்கு மற்றும் விஷ காய்ச்சலுக்கு தொடர்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...