நீலகிரியில் டெங்கு பரவாமல் கட்டுப்படுத்த நிலவேம்பு கசாயம் விநியோகம்


நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு மருத்துவமனை சார்பில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா டெங்கு பரவாமல் பாதுகாக்க ஆணையிட்டிருந்தார். அதன்படி, குன்னூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் பாதுகாக்கும் வகையில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, இன்று குன்னூர் அரசு மருத்துவமனை சித்த மருத்துவர் விஜயகுமார் தலைமையில் குன்னூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் மற்றும் பேருந்து ஓட்டுனர்கள், சுற்றுலா சிற்றுந்து வாகன ஓட்டுனர்கள், வியாபரிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சர்வதேச சட்ட உரிமைகள் கழக செயலாளர், சமூக ஆர்வலர் வழக்கறிஞர் முகமது சலீம், குன்னூர் வியாபாரிகள் சங்கத் தலைவர் பரமேஸ்வரன், மக்கள் மன்றம் குன்னூர் தலைவர் ஜெபரத்தினம், அரசு மருத்துவர் ஷீலா, எக்ஸ்னோரா அமைப்பின் மாவட்ட தலைவர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...