ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 22வது ஆலோசனைக் கூட்டம் நிறைவு

நாட்டில் அமல்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பில் இருக்கும் பிரச்சனைகளைக் களையவும், வர்த்தகர்களுக்கும் வர்த்தகச் சந்தைக்கும் ஏற்ற வகையில் விதிமுறைகளை மாற்றுவதற்காகவும் நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஜிஎஸ்டி கவுன்சிலின் முக்கிய கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியும் ஜிஎஸ்டியில் இருக்கும் பிரச்சனைகளை முழுமையாகவும், விரைவாகவும் களையப்படும் என அண்மையில் உறுதி அளித்திருந்தார். 

இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சிலின் இன்றைய (06.10.2017) கூட்டத்தில் மாதந்தோறும் வரி தாக்கல் செய்யப்படுவதற்கு பதிலாக காலாண்டிற்கு ஒருமுறை தாக்கல் செய்ய வழி வகை செய்யப்பட்டுள்ளது. நிலையான வரி 75 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட சிறு வியாபாரிகள் composition scheme கீழ் நிலையான வரியை செலுத்த வேண்டிய அளவீட்டை உயர்த்தவும், தற்போது நடைமுறையில் உள்ள ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம், ஜிஎஸ்டி பதிவு செய்யாத வியாபாரிகள் பயன்படுத்த 31.08.2018 ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதோடு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை ஆன்லைன் மூலம் வரியை செலுத்துவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...