பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவி தொகை குறைத்ததை ரத்து செய்யக் கோரி ஆட்சியரிடம் மனு

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவிதிட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை குறைத்ததை ரத்து செய்யக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் இன்று மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தினர் ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

தமிழகம் முழுவதும் பொறியியல் கல்லூரியில் ஒன்றரை லட்சம் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில் நடப்பாண்டில் 40,000 பேர் சேர்ந்துள்ளனர்.



இவர்களுக்கு கல்வி உதவிதிட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 85,000 ஆயிரம் ரூபாய் வழங்கி வரப்பட்டது. தற்போது அது 50,000 ரூபாயாக ஆதி திராவிடர் நலத்துறை மூலம் 11.8.2017ல் அரசானை வெளியிடப்பட்டுள்ளது.

இதனால், பொறியியல் கல்லூரியில் பயிலும் ஒன்றரை லட்சம் மாணவர்கள் பாதிக்கபடுவார்கள். எனவே தற்போது வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அம்பேத்கர் கல்வி நூற்றாண்டு இயக்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளனர். 

Newsletter

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...

கோவை பாப்பம்பட்டி அருகே அடையாளம் தெரியாத நபர் கொலை: தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை

சூலூர் அருகே பாப்பம்பட்டி நந்தினி நகரில் தகரக் கொட்டகையில் வாலிபர் ஒருவர் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்ப...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர் நீர்வரத்து ஏற்பட்டு நீ...