மதுபான விலை உயர்வு ஏன்: ஸ்டாலின் கேள்வி

சென்னை: '' தமிழகத்தில் மது விலக்கு குறித்த கோரிக்கை வலுத்து வரும் நிலையில், மதுபான விலை உயர்வு ஏன் அறிவிக்கப்பட்டுள்ளது ,'' என, ஸ்டாலின் கூறியுள்ளார். 

சென்னையில் தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியதாவது: ஜெயலலிதா இருந்த போதில் இருந்தே பல விஷயங்கள் குறித்து வெள்ளை அறிக்கை கேட்டுள்ளோம். பா.ஜ., ஆட்சி மூன்று ஆண்டுகளாக எதுவும செய்யவில்லை. 

குட்கா முறைகேட்டில், சி.பி.ஐ., விசாரணை வந்தால் தான் உண்மை வெளியே வரும். இது குறித்து நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளோம். எங்களுக்கு நியாயம் நிச்சயமாக கிடைக்கும். 89 கோடி ரூபாய் வருமான வரித்துறை சோதனை நடத்தி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குட்கா விவகாரத்தில், ஒரு அமைச்சர், இரண்டு அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளனர் என வருமான வரித்துறை கூறியுள்ளது.

தமிழகத்தில் மதுவிலக்கு கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், அரசோ மதுபானங்களின் விலையை உயர்த்துவது ஏன்.இவ்வாறு ஸ்டாலின் கூறினார். 

Newsletter

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...