ஆர்.வி கல்லூரி மற்றும் பசியாற சோறு அமைப்பு இணைந்து உலக உணவுதினம் அனுசரிப்பு

ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி. ஆர்.வி.ஹோட்டல் மற்றும் பசியாற சோறு என்ற தொண்டு நிறுவனமும் இணைந்து உலக உணவுதினத்தை கொண்டாடின.



நாடு முழுவதும் உலக உணவுதினம் இன்று (16.10.2017) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை, ஆர்.வி கலை அறிவியல் கல்லூரி. ஆர்.வி.ஹோட்டல் மற்றும் பசியாற சோறு என்ற தொண்டு நிறுவனமும் இணைந்துகோவை அரசு மருத்துவமனை அருகே கொண்டாடின.

அரசு மருத்துவமனை அருகே அடிப்படை வசதிகூட இல்லாமல் இருக்கும் சுமார் 200-க்கும் மேற்பட்டோருக்கு உணவுகள் வழங்கப்பட்டது. 



இது தொடர்பாக ஆர்.வி கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் பேசுகையில், எங்களது மேலாண்மை ஆண்டுதோறும், ஏழை, எளியவர்களுக்கு உணவு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு பசியாற சோறு என்ற தொண்டு நிறுவனத்துடன் இணைந்து 45 கிலோ உணவு மற்றும் உணவுப் பொருட்கள் தங்களது ஹோட்டல் மூலமாக, ஆதரவற்ற முதியவர்கள். ஏழை நோயாளிகளுக்கு வழங்கினோம். 

இதேபோல, எங்களது கல்லூரி மாணவர்கள், அவர்களது இல்லங்களில் இருந்து உணவுகளை எடுத்து வந்து, அரசு மருத்துவமனை அருகே உள்ள ஆதரவற்றவர்களுககு வழங்கினர். உணவு வழங்கல் மற்றும் உணவு வீணடிப்பதை தடுக்க வேண்டும் போன்றவைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...