மேட்டுப்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி

மேட்டுப்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான விவசாய நிலத்தைச் சுற்றிப் போடப்பட்ட மின்சார வேலியில், மின்சாரம் தாக்கி ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. 

நெல்லித்துறை வனப்பகுதி நடுவனப்புதூர் அருகே எஸ்விஎம் என்ற தனியார் தோட்டத்தில் பாக்கு மரங்கள் வளர்த்தப்பட்டு வருகின்றன . இவற்றை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக, மின்சார வேலை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்று (அக்.,18) அந்த வழியாக வந்த 25 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, மின்சார வேலியை கடந்து தோட்டத்திற்கு நுழைய முயன்றது.

Newsletter

Flower Show to Commence at CODISSIA from September 10

A grand flower exhibition featuring colourful floral displays, decorative installations, entertainment rides, a gaming z...

கோவை கொடிசியாவில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி செப்டம்பர் 10 முதல் தொடக்கம்

கோவை கொடிசியா வளாகத்தில் செப்டம்பர் 10 முதல் பிரம்மாண்ட மலர் கண்காட்சி நடைபெறுகிறது. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை வண்...

சம்பளப் பிடித்தத்தில் விதிமீறல் - பாரதியார் பல்கலையில் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து இ.எஸ்.ஐ. பங்களிப்புத் தொகையை மொத்தமாக பி...

தோல்விகளை மறைக்க தொடர்ந்து திமுக மீது அட்டாக் - முதல்வரின் சட்டமன்ற பேச்சு குறித்து கிருஷ்ணசாமி விமர்சனம்

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, முதலமைச்சரின் இன்றைய சட்டமன்ற உரை குற...

கோவையில் வரும் வெள்ளிக்கிழமை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் செப்டம்பர் 11, 2026 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹாலில் மேயர்...

கோவை மருத்துவக் கல்லூரி அருகே சுவரொட்டிகள் அகற்றம்; கழிவுப் பிரிப்பு குறித்து விழிப்புணர்வு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல வார்டு 24ல் அவினாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி சிக்னல் அருகே அனுமதியற்ற விளம்பர சுவர...