பொதுமக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற திருநங்கைகள் மூவர் கைது

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35). இவர் நேற்று (செவ்வாயன்று) இரவு 8 மணியளவில் காந்திபுரம் நஞ்சப்பா சாலை வழியாக சென்றுகொண்டிருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த திருநங்கைகள் மூன்று பேர் சிவக்குமாரிடம் பணம் கேட்டுள்ளனர். அவர் பணம் தர மறுக்கவே, கத்தியைக் காட்டி மிரட்டி திருநங்கைகள் பணம் கேட்டுள்ளனர்.

இது தொடர்பாக, சிவக்குமார் காட்டூர் போலீசாரிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் பொதுமக்களிடம் கத்தியை காட்டி பணம் பறித்ததாக கணபதி பகுதியைச் சேர்ந்த கல்பனா (30), மாயா (32), தனுஸ்ரீ (27) ஆகிய மூன்று திருநங்கைகளை கைது செய்து சிறையிலடைத்தனர்.

முன்னதாக, நேற்று (செவ்வாயன்று) காலை தங்களை சிலர் பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தி வருவதாகவும், அதுகுறித்து நடவடிக்கை மேற்கெள்ள வேண்டும் எனவும் மேற்குறிப்பிட்ட திருநங்கைகள் கல்பனா, மாயா, தனுஸ்ரீ ஆகியோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...