பள்ளிக் குழந்தைகளின் திறன் மேம்பாடு குறித்த சிறப்புப் பயிற்சி முகாம்

கோவை, நவம்பர் 22

ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சார்பில் பள்ளிக் குழந்தைகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. 



கோவையில் செயல்பட்டு வரும் குறிப்பிட்ட 41 மாநகராட்சிப் பள்ளிகள் மற்றும் 8 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 9,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு கோபத்தை எவ்வாறு கட்டுப்படுத்துவது, வெற்றிக்கான நடவடிக்கைகள், இலக்குகளை நிர்ணயம் செய்வது, நேரத்தை கடைபிடிப்பது, தூய்மையாக இருப்பது, பொழுதுபோக்குவது உள்ளிட்ட 20 திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. 



ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 152 ஆர்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர். இறுதியில் மாணவர்கள் தங்களை சுயமதிப்பூடு செய்வதற்காக சிறுகையேடு வழங்கப்பட்டது. பயனுள்ள இந்த பயிற்சி முகாமிற்கு பள்ளிகள் தரப்பில் இருந்து பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. 



Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...