ஆனமலை காடுகளுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரம் கஞ்சா செடிகளை அழித்தது வனத்துறை

கோவை, நவம்பர் 26

ஆனமலை காடுகளுக்குள் பயிடப்பட்டிருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகளை கோவை மாவட்ட வனத்துறையினர் அழித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனமலைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதாக மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று ஆனமலை வனப்பகுதிக்குள் 120 பேர் கொண்ட வனதுறை குழு ரோந்து சென்றது.



அடர்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 6 மணி நேரம் கஞ்சா பயிரிடப்பட்டுள்ள இடத்தை தேடியதில், ஒரு பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.



தொடர்ந்து, அங்கு இருந்த கஞ்சா செடிகளை வனத்துறையினர் வெட்டியும் தீயிட்டும் அழித்தனர்.



கஞ்சா பயிரிட்டது யார் என்பது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...