ஆனமலை காடுகளுக்குள் பயிரிடப்பட்ட ஆயிரம் கஞ்சா செடிகளை அழித்தது வனத்துறை

கோவை, நவம்பர் 26

ஆனமலை காடுகளுக்குள் பயிடப்பட்டிருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகளை கோவை மாவட்ட வனத்துறையினர் அழித்துள்ளனர்.

கோவை மாவட்டம் ஆனமலைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா பயிரிடப்பட்டிருப்பதாக மாவட்ட வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் நேற்று ஆனமலை வனப்பகுதிக்குள் 120 பேர் கொண்ட வனதுறை குழு ரோந்து சென்றது.



அடர்ந்த வனப்பகுதிக்குள் சுமார் 6 மணி நேரம் கஞ்சா பயிரிடப்பட்டுள்ள இடத்தை தேடியதில், ஒரு பகுதியில் ஆயிரத்திற்கு மேற்பட்ட கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.



தொடர்ந்து, அங்கு இருந்த கஞ்சா செடிகளை வனத்துறையினர் வெட்டியும் தீயிட்டும் அழித்தனர்.



கஞ்சா பயிரிட்டது யார் என்பது தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...

கோவை சிறுமி கொலை வழக்கு: இரு குற்றவாளிகள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது - ஐ.ஜி ரம்யா பாரதி பரிந்துரை

சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன்குமார் மீது குண்டர் தடுப்புச் சட்டம்...

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...