2-ம் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி உயர்வு

நவம்பர் 30

நடப்பு  நிதி ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாம் காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதமாக உயர்ந்துள்ளது என மத்திய நிதி அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணமதிப்பிழப்பீட்டு நடவடிக்கை மற்றும் நாடு முழுக்க ஒரே வரி எனும் அடிப்படையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின்னர், முதல் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி, கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5.7 சதவீதம் என்ற அளவுக்கு சரிந்தது. இதனால், எதிர்கட்சிகள் உட்பட பலரும் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசை கடுமையாகக் குற்றம்சாட்டினர். 

இந்நிலையில், பருவமழை மற்றும் ஜிஎஸ்டியில் பல வகையான மாற்றங்கள் செய்யப்பட்டதன் எதிரொலியாக, இரண்டாம் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவீதம் எனும் அளவுக்கு உயர்ந்துள்ளது. இத்தகவலை மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...