7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நில அளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, டிசம்பர் 4

திட்டப்பணிக்கு எனத் தனியாக பணியாளர்களை நியமித்தல் உள்பட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மண்டல நில அளவை அலுவலர்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த போராட்டத்தின் போது, தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாகத் துணை ஆய்வாளர் தேர்வில் உள்ள குறைகளை களையவும், திட்டப்பணிக்கு எனத் தனியாக பணியாளர்களை நியமிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். மாவட்ட அளவில் பணியாளர்களின் பணிமாறுதல் தொடர்பாக இயக்குநரகம் பிறப்பித்த உத்தரவு, ஊழியர்களிடம் குழப்பத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தனர்.



மேலும், உயர்பதவிகள் நிரப்பப்படாமல் காலியாக இருப்பதால் நிர்வாகமும், ஊழியர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள்,  அனைத்து நில அளவைக் களப்பணியாளர்களின் நாட்குறிப்புகளை எளிமைப்படுத்திடவும், நிலஅளவையர் அனைவருக்கும் பவானிசாகர் நிர்வாகப் பயிற்சியினை வழங்கி களப்பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட பயணப்படி ஊதியத்துடன் பட்டியலிட்டு வழங்கிட வலியுத்தியும்,  கோஷங்களை எழுப்பினர். 

Newsletter

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...

கொங்கு பகுதியில் இருந்து கைத்தறி துறை அமைச்சர் - முதல்வருக்கு நெசவாளர்கள் நன்றி

கைத்தறி துறை அமைச்சர் பொறுப்பை கொங்கு மண்டலத்தை சேர்ந்த எம்எல்ஏ-விற்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, ஈரோடு எம்எல...