ஷேர் ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம்

திருப்பூர், டிசம்பர் 7

திருப்பூரில்  ஷேர்ஆ ட்டோ பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . 

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து நல்லூர் வரை செல்லும் பயணிகள் வசதிக்காக ஏராளமான ஷேர் ஆட்டோக்கள் பயணித்து வருகின்றன . மற்ற ஆட்டோக்களை விட ஷேர் ஆட்டோ கட்டணம் குறைவென்பதால் பெரும்பாலன பொதுமக்கள் இதில் பயணித்து வருகின்றனர். 

இந்நிலையில் இன்று நல்லூர் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த ஷேர் ஆ ட்டோ வேலன் ஓட்டல் நிறுத்தம் கடந்த பின்பு குப்பை வண்டியை முந்தி செல்ல முயன்று சாலையில் பக்கவாட்டில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.

இந்த விபத்தால் ஆட்டோவில் பயணம் செய்த 5 பேர் படுகாயமடைந்தனர் . உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கபப்ட்டு அவர்கள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர். விபத்து குறித்து திருப்பூர் தெற்கு காவல்துறை விசாரனை மேற்கொண்டு வருகின்றனர் . 

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...