சபரிமலை யாத்திரையை குழந்தைகள் பாதுகாப்பாக மேற்கொள்ள வோடாபோன் சார்பில் RFID அறிமுகம்


கோவை, டிசம்பர் 13

சபரிமலை தீர்த்த யாத்திரை மேற்கொள்ளும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக RFID என்னும் திட்டத்தினை வோடாபோன் அறிமுகம் செய்துள்ளது.

வோடபோன் கேரளா காவல்துறையுடன் இணைந்து RFID என்ற டேக் அறிவித்துள்ள இத்திட்டம் சபரிமலை தீர்த்த யாத்திரை செல்லும்போது குழந்தைகள் தொலைந்து போகாமல் இருக்க உதவுகிறது.



இந்த டேக் பம்பாவில் 14 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு யாத்திரை ஆரம்பிக்கும் இடங்களில் கொடுக்கப்படும். குழந்தைகள் பம்பாவிலிருந்து சன்னிதானம் வரை இது அனுமதிக்கப்படும்.

சபரிமலையில் யாத்திரை செய்யும் பக்தர்களுக்கு கேரள மாநில காவல்துறை அறிவித்துள்ள இதனைப் பெற காவல்நிலையத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும். இதன் பிறகு ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இந்த RFID டேக் கொடுக்கப்படும். அதில் குழந்தையின் பெயர், குழந்தையின் உரிமையாளரின் பெயர், தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண் மற்றும் பிற தகவல்களும் அடங்கி இருக்கும். அசாதாரண சூழ்நிலையில் குழந்தை உரிமையாளரிடம் இருந்து தவறும் பட்சத்தில் இத்தகவலின் மூலம் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவர். 

மேலும், ஒவ்வொரு முறையும் RFID டேக் உடன் ரீடிங் போஸ்ட் கடக்கும்பொது லோகேசன் தகவல் உடன் பதிவு எண் அட்டையில் ஏற்றப்படும். இதனால், தற்போது குழந்தை எப்பகுதியில் உள்ளது என்பதையும் எளிதில் அறியலாம். 

இத்திட்டம், சபரிமலையில் மகர விளக்கு பூஜை முடியும் வரை செயல்படுத்தப்படவுள்ளது.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...