வடமாநில பெற்றோரால் கொடுமைப்படுத்தப்பட்ட இரு சிறுவர்கள்

திருப்பூர், டிசம்பர் 21

திருப்பூரில் வடமாநில பெற்றோரால் கொடுமைப்படுத்தப்பட்ட இரு சிறுவர்கள் காவல்துறையால் மீட்பு. தலைமறைவான பெற்றோர் குறித்து போலிசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் ஏராளமான வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்து வருகின்றனர் . இந்நிலையில் திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிபாளையத்தில் சில நாட்களுக்கு முன் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் இரு குழந்தைகளுடன் குடிபுகுந்துள்ளனர் . 

அந்த தம்பதி வந்ததில் இருந்தே குழந்தைகளை கொடுமைபடுத்தியுள்ளனர் . இந்நிலையில் குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்கவே அக்கம்பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளனர் . அப்போது அவர்களது 4 வயது மகனின் உடலில் சூடு வைத்துள்ளனர்  இது குறித்து காவல்துறையினருக்கு தெரிவிப்பதாக அக்கம்பக்கதினர் கூறியதையடுத்து தம்பதியினர் குழந்தையை அங்கேயே விட்டு விட்டு தலைமறைவாகியுள்ளனர்.

இதனையடுத்து காவல்துறை 4 வயதுடைய சிறுவன் மற்றும் இரண்டரை வயதுடைய சிறுமியை மீட்டு சிகிச்சையளித்து அனுப்பர்பாளையத்தில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பிவைத்தனர் .

 மேலும் தலைமறைவான   சிறுவர்களின் பெற்றோர்களன மணோஜ்-பிஜிலு தம்பதியினரை போலிசார் தேடி வருகின்றனர் .

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...