நீலகிரியில் போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் : பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி, ஜனவரி 05

நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்தால், சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். 



போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை ‌தோல்வியி்ல் முடிந்ததால், நேற்று மாலை முதலே த‌மிழகம் முழுவதும் பெரும்பாபலான பேருந்துகளும் நிறுத்தப்பட்டன. இந்த நிலையி்ல், நீலகிரி மாவட்டம் உதகை குன்னூர், கோத்தகிரி, கூடலுார் பகுதியில் நேற்று மாலையில் இருந்தே பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால், பொதுமக்கள் தாங்கள் செல்லவிருந்த பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். 

இந்த நிலையில், இன்று காலை முதலே குன்னுார், உதகை, கோத்தகிரி, கூடலுார் பணிமனையில் பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் வாகனங்கள் வெளியே எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. மேலும், சுற்றுலா பயணிகள் கிராமப் பகுதிக்கு செல்லும் ஆதிவாசி மக்கள், கல்லுாரி மாணவ, மாணவிகள் தேர்வு ‌எழுத முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். 

மேலும், போக்குவரத்து ஊழியர்கள் ஒரே இடத்தில் குவிந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால், நீலகிரி மாவட்டத்தில் பேருந்த நிலையத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பள்ளி, கல்லுாரிக்கு பேருந்து கிடைக்காததால் மாணவ, மாணவிகள் திரும்பி வீட்டிற்கு சென்றனர்.

Newsletter

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...

விதிமீறினால் உரிமம் ரத்து: FL2 பார்களுக்கு கோவை காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகர காவல் ஆணையர் டாக்டர். கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், அரசு விதிமுறைகள் மற்றும் உரிம நிபந்தனைகள...