தேசிய இளைஞர்கள் தினத்தையொட்டி, 1,000 மரக்கன்றுகளை நடவு செய்த ”சிறுதுளி” அமைப்பு

தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு சிறுதுளி அமைப்பின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது.

கோவை, ஜனவரி 12

தேசிய இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு சிறுதுளி அமைப்பின் சார்பில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டது. 



நாடு முழுவதும் இளைஞர்கள் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளையில் கோவை விழாவின் இறுதிநாளான இன்று, சிறுதுளி அமைப்பானது, தனது பாணியில் 1,000 மரக்கன்றுகளை நடவு செய்தது. இந்த நிகழ்ச்சியில், வாகன விபத்தில் கால்களை இழந்த கங்கா புனர்வாழ்வு மையத்தைச் சேர்ந்த சுரேஷ் பாண்டியன் மற்றும் அர்விந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், சாலை விழிப்புணர்வை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்று, மரக்கன்றுகளை நடவு செய்தனர். 



Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...