நீலகிரி வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு துவக்கம்

நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

நீலகிரி, ஜனவரி 19

நீலகிரி வடக்கு வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தற்போது துவங்கி நடைபெற்று வருகிறது.

இன்று துவங்கிய கணக்கெடுப்புப் பணி எதிர் வரும் எட்டு நாட்கள் நடைபெற உள்ளது. இதில், சீகூர், சிங்கார மற்றும் தெங்குமறஹாடா வனத்தில் சுமார் 368 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் வன விலங்கு கணக்கெடுக்கும் பணியில் வனத்துறையினர், அரசு கலை கல்லூரி மாணவர்கள் மற்றும் மேட்டுப்பாளைய வனக்கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதில், வன விலங்குகளின் கால் தடம், எச்சம் மற்றும் நேரடி பார்வையில் வனவிலங்குகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுத்து அரசுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் இரண்டு முறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...

கோவையில் சக லாரி டிரைவரை இரும்புக் கம்பியால் தாக்கியவர் கைது

கோவை துடியலூரில் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் சம்பளம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், சக லாரி...

Coimbatore Police Issue Strict Guidelines at FL2 Bar Review Meeting

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan, IPS, chaired a review meeting with FL2 bar licence holders and warned...