கோவை மத்திய சிறையில் உடல்நலக்குறைவால் கைதி பலி

கொலைக் குற்றத்தின் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

கோவை, ஜனவரி 23

கொலைக் குற்றத்தின் அடிப்படையில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கனகராஜ் (37). கடந்த 2012-ம் ஆண்டு நடந்த கொலை ஒன்றில் கொலைக்கு தூண்டிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்ந்து, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு சிறை தண்டனை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்று இரவு திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனிடையே, அவர் சிறை வளாகத்திலேயே உயிரிழந்தார். 

இதனையடுத்து அவரது உடலை சிறை அதிகாரிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...