உதகையில் பிடிபட்ட அரியவகை பறக்கும் பாம்பு

நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மலை மாவட்டமாகும். இங்கு யானை, புலி, கரடி, காட்டு எருமை, சிறுத்தை உள்ளிட்ட பல வகை வன விலங்குகள் காணப்படுகின்றன. மேலும், மலை பிரதேசங்களில் இதமான காலநிலையில் பல அரியவகை பாம்புகளும் வாழ்ந்து வருகின்றன.

நீலகிரி, ஜனவரி 23

நீலகிரி மாவட்டம் அடர்ந்த வனப்பகுதிகள் நிறைந்த மலை மாவட்டமாகும். இங்கு யானை, புலி, கரடி, காட்டு எருமை, சிறுத்தை உள்ளிட்ட பல வகை வன விலங்குகள் காணப்படுகின்றன. மேலும், மலை பிரதேசங்களில் இதமான காலநிலையில் பல அரியவகை பாம்புகளும் வாழ்ந்து வருகின்றன.



இந்நிலையில், உதகை பஞ்சாயத்து அலுவலகம் அருகில் ஒரு பாம்பு இருப்பதாக சிலர் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தனியார் வன உயிரின பாதுகாப்பு ஆர்வலர் தலைமையிலான குழுவினர் அங்கிருந்த பாம்பை பிடித்தனர்.

பிடிப்பட்ட பாம்பு கடல் மட்டத்திலிருந்து 500 கி.மீட்டருக்கு மேல் உயிர் வாழும் அரிய வகை பாம்பு எனவும், குறைந்த அளவு விஷம் கொண்டது எனவும், சமவெளி பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் நீலகிரிக்கு வந்திருக்கக் கூடும் என தெரியவந்துள்ளது.

Newsletter

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...