பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து கேரளாவில் அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தம்

பெட்ரோல், டீசல் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தமிழக அரசுப் பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி, ஜனவரி 24

பெட்ரோல், டீசல் மற்றும் இதர பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து கேரள மாநிலத்தில் இன்று அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தமிழக அரசுப் பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டம் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநில எல்லை பகுதியில் அமைந்த மாவட்டமாகும். இந்நிலையில், பெட்ரோல், டீசல் மற்றும் இதர பொருட்களின் மீதான விலை உயர்வைக் கண்டித்து இன்று கேரள மாநிலத்தில் அரசுப் பேருந்துகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. 

இதனால், நீலகிரி மாவட்ட பேருந்துகள் பாட்டவயல், நாடுகானி மற்றும் தாளூர் ஆகிய தமிழக எல்லைப் பகுதி வரை மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன.

Newsletter

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...

கோவை மின்வாரிய அலுவலகத்தில் அரசு முத்திரை போலி செய்து மோசடி: போலீசார் விசாரணை

கோவை டாடா பாத் மின்வாரிய அலுவலகத்தில் மர்ம நபர்கள் அரசு ஆவணங்கள் மற்றும் துறை முத்திரைகளை போலி செய்து பொதுமக்களிடம் வேலை...

7 மூடப்பட்ட என்.டி.சி. ஆலைகளை மீண்டும் திறக்க வேண்டும் - கோவையில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 7 என்.டி.சி. ஆலைகளை மீண்டும் இயக்கி வேலை வழங்க வேண்டும், நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

10 பூத்துகளுக்கு ஒரு மண்டலம் அமைக்க கோவை காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு.

கோவை துடியலூர் அருகே நடைபெற்ற காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு திட்டம்-2 கூட்டத்தில், பூத் வாரியான கணக்கெடுப்பின் அடிப்படைய...

பைக் டாக்ஸி தடை: SDTU தலைமையில் கோவையில் ஆர்ப்பாட்டம்

பைக் டாக்ஸி சேவையைத் தடை செய்ய வேண்டும், ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்...