புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் உள்ள 3 புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, ஜனவரி 26

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் உள்ள 3 புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் தற்காலிக பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது : கோவை மாவட்ட புள்ளியியல் துணை இயக்கநர் அலுவலகத்தில் புதியதாக 3 தற்காலிக புள்ளிவிவர ஒருங்கிணைப்பாளர் பதவி தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு கடந்த ஆண்டு ஜுலை 1-ம் தேதி அன்று 35 வயதிற்கு மிகாமலும், ஏதாவது ஒரு பட்டம் மற்றும் கணிப்பொறியியல் சான்று பெற்றிருப்பவரும் அரசு நியமனத்தில் பின்பற்றப்படும் இனசுழற்சி முறையைப் பின்பற்றி பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் இருந்து வழங்கப்படும் கேள்வித்தாள் வைத்து தேர்வு நடத்தி நேர்காணல் வைத்து தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதம் தொகுப்பு ஊதியமாக ரூ.15,000 மட்டும் வழங்கப்படும். இதரபடிகள் ஏதும் வழங்கப்படமாட்டாது.  

மேற்கண்ட தகுதிகளை உடைய தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து வரும் பிப்., 10-ம் தேதி மாலை 05. 45 மணி வரை புள்ளியியல் துணை இயக்குநர், மாவட்ட ஆட்சியர், அலுவலக வளாகம், பழைய கட்டிடம், முதல்தளம், கோவை 641018, தொலைப்பேசி எண் 0422 - 2309685 என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்பிவைக்க வேண்டப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மேயர் வ.உ.சி. மைதானத்தில் சர்வதேச நீச்சல் குளம் கட்டுமான பணிகளை ஆய்வு

கோவை மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் வ.உ.சி. மைதான வளாகத்தில் ரூ.4.34 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் சர்வதேச அளவிலான நீச...

மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதி இரு பாதசாரிகள் படுகாயம்

கோவை மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் பல்சர் மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு பாதசாரிகள் படுகாயமடைந்தனர். திருமலைசாமி (45), ச...

புலியகுளத்தில் ஆம்புலன்ஸ் பேட்டரி திருட முயன்ற இரு இளைஞர்கள் கைது

கோவை புலியகுளம் ரோடில் ஆம்புலன்ஸ் பேட்டரிகளை திருட முயன்ற இரு வாலிபர்கள் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் பொதுமக்களால் கையும்...

Woman Dies of Snake Bite in Coimbatore

A 30-year-old woman from Bihar died after she was bitten by a venomous snake while sleeping at her residence in Kamaraj...

சுந்தராபுரத்தில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணை விஷப்பாம்பு கடித்ததால் உயிரிழப்பு

கோவை சுந்தராபுரம் காமராஜ் நகரில் தூங்கிக் கொண்டிருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புதுல் தேவி (30) என்பவரை விஷப்பாம்பு கட...

Ganja Accused Detained Under Goondas Act in Coimbatore

A 22-year-old youth arrested in connection with the alleged sale of ganja in Coimbatore has been detained under the Goon...